மாகந்துரே மதுஷோடு கைதான பாடகர் அமல் பெரேராவும் விரைவில் டுபாயிலிருந்து இலங்கைக்குத் திருப்பியனுப்பப் படவுள்ளதாக நம்பப்படுகிறது.
அமலின் புதல்வர் நதீமல் மற்றும் கஞ்சிபானை இம்ரான் திருப்பியனுப்பப் பட்டுள்ள நிலையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமல் பெரேராவும் விடுதலையாவார் எனவும் ஓரிரு தினங்களுக்குள் நாடு திரும்பவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment