குடாவெல்லயில் துப்பாக்கிச் சூடு: நால்வர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 25 December 2018

குடாவெல்லயில் துப்பாக்கிச் சூடு: நால்வர் மரணம்!


குடாவெல்லயில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் நால்வர் உயிரிழந்து ஏழு பேர் காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



பொலிசாரின் தகவலின் படி மீனவர்களுக்கிடையிலான முறுகல் ஒன்றே துப்பாக்கிச் சூட்டின் பின்னணியென தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சம்பவத்தில் ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment