மாளிகாவத்தையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம் - sonakar.com

Post Top Ad

Thursday 30 August 2018

மாளிகாவத்தையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்


மாளிகாவத்தை ஜும்மா சந்தியருகில் இன்று மீண்டும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 33 வயது நபர் ஒருவர் காயமுற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையிலேயே பெண்ணொருவர் அதே இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்த நிலையில் அதன் பின்னணியிலான பாதாள உலக தொடர்புகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment