முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 13 July 2018

முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு


இந்திய வர்த்தகரிடம் லஞ்சம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி மகநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் திசாநாயக்க ஆகியோரின் விறக்கமளியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


லஞ்சப் பேரம் நடாத்திய குறித்த நபர்கள் 2 கோடி ரூபாய் பணமாகப் பெற முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மூன்று மாதங்களாகப் பின் தொடர்ந்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்ததாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு விளக்கமளித்திருந்தமையும் குறித்த நபர்களது விளக்கமறியல் எதிர்வரும் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment