அண்மைய எரிபொருள் விலையுயர்வையடுத்து மண்ணெண்ணை விற்பனை 400 வீதத்தால் குறைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.
மண்ணெண்ணை விலை குறைவென்பதால் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணையை பாரிய அளவில் கொள்வனவு செய்து கலந்து பாவனை செய்து வருவோர் அதிகரித்திருந்த நிலையில் ஒரேயடிகா சுமார் 70 ரூபாய் விலை அதிகரிப்பு இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்ற அதேவேளை பேருந்து கட்டணங்கள் 12.5 வீதத்தால் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment