கண்டி: குடைசாய்ந்த தனியார் பேருந்து; 32 பயணிகள் காயம் - sonakar.com

Post Top Ad

Monday 30 April 2018

கண்டி: குடைசாய்ந்த தனியார் பேருந்து; 32 பயணிகள் காயம்



கண்டியிலிருந்து குருநாகல் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று குடைசாய்ந்ததில் 32 பயணிகள் காயமுற்ற சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமுற்றவர்கள் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



கலகெதர பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment