நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடை - sonakar.com

Post Top Ad

Monday 17 August 2020

நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடை

நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின் பரிமாற்ற பொறிமுறையில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாகவே இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் விரைவில் சீர் செய்யப்படும் எனவும் அரசு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment