கொரோனா மரண எண்ணிக்கை 502 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 7 March 2021

கொரோனா மரண எண்ணிக்கை 502 ஆக உயர்வு

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.


கண்டி, கேகாலை, மாத்தறை, நுகேகோட பகுதிகளில் இடம்பெற்ற மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தற்சமயம், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ச்சியாக ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றமையும் இதுவரை ஆகக்குறைந்தது 24 ஜனாஸாக்கள் இவ்வாறு அடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment