நேற்றைய தினம் 16 மாவட்டங்களிலிருந்து 598 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவிஸ்ஸாவெல பகுதியில் 150 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 235 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை - கம்பஹா மாவட்டங்களிலும் தொடர்ந்தும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment