2021 ஏப்ரல் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தயார் நிலை ஆடைகளுக்கு புதிய வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 200 - 450 ரூபா வரையான மேலதிக வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment