கொரேனா தொற்றாளர் எண்ணிக்கை 39 ஆயிரம் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Friday 25 December 2020

கொரேனா தொற்றாளர் எண்ணிக்கை 39 ஆயிரம் தாண்டியது

  


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


இதில், 30568 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 8478 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுவரையான உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் 185 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment