யாழ்ப்பாணத்தில் முதலாவது அரபுக்கல்லூரி திறப்பு - sonakar.com

Post Top Ad

Friday 15 February 2019

யாழ்ப்பாணத்தில் முதலாவது அரபுக்கல்லூரி திறப்பு

https://www.photojoiner.net/image/jo9coffM

யாழில் முதலாவது அரபுகல்லூரியான  சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் இன்று(15) வெள்ளிக்கிழமை 4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபாஹீர்  தலைமையில் வரவேற்புரையுடன் ஆரமபமான இந்நிகழ்வில்    புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவின் உஸ்த்தும் அ . நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்  ஜம்இய்யத் சவ்துலு தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஜூனைத் மஹ்மூத் (காஸிமி  மதனி) சிறப்பு விருந்தினராகவும்  விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.



மேலும் இம்மத்ரஸா தலைவரும்  யாழ் கிளிநொச்சி தலைவரும் அ . இ . ஜ . உ நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான மெளலவி சுப்யான்  யாகூதி  மற்றும் மத்ரஸாவின் அதிபர் ஹுஸைன் காஸிமி யாழ் ஓஸ்மானியா கல்லூரியின் அதிபர் சேஹூ ராஜீது உலமாக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment