அக்குறணை பிரதேச செயலக ஊழியர்கள் கௌரவிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 26 September 2018

அக்குறணை பிரதேச செயலக ஊழியர்கள் கௌரவிப்பு


அக்குறணை பிரதே​ச  செயலகத்திலும்  பிரதேசத்திலும் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்த பிரதே​ச  செயலக ஊழியர்களை பாராட்டும் நிகழ்வு 25 ம் திகதி மாலை அக்குறணை பிரதே​ச  செயலாக  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கண்டி மாவட்டசெயலாளர்  எச்.எம்.பீ. ஹிட்டிசேகர  தலமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தை  அக்குறணை  பிரதேச செயலாளர் மாதவ வர்னகுலசூரியவின் ஆலோசனைக்கு அமைய ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன்  2017 ம் ஆண்டு   அயராது உழைத்து பிரதே​ச செயலகத்திற்கும்   பிரதேசத்திற்கும் பல வெற்றிகளை பெற்றுத் தந்த ஊழியர்கள் பலர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

-மொஹொமட்  ஆஸிக்

No comments:

Post a Comment