தங்கல்லை: மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை! - sonakar.com

Post Top Ad

Sunday 15 April 2018

தங்கல்லை: மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை!


தங்கல்லை, குடாவெல்ல பகுதியில் தனது 22 வயது மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



வெலிகெடிய கடலோரப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை தகவல் கிடைத்து அங்கு விரைந்த பொலிசார் இரு சடலங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தங்கல்லை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment